1504
சென்னை புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் நடுத்தெருவில் கையில் கத்தியுடன் போலீஸ்காரர் ஒருவரையே கஞ்சா போதை கும்பல் விரட்டிச் சென்றனர். போலீசுக்கே இந்த கதி என...

2526
சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பூவிருந்தவல்லி ...

1646
சென்னை வடபழனி ஆற்காடு சாலையைச் சீரமைக்கச் சுரண்டிய பின், நீண்ட நாளாகியும் சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆற்காடு சாலையில் வடபழனி முதல் ஆழ்வார் திருநகர் வரை இரண்டு கிலோம...

2555
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து கால் சிக்கி கொண்ட நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டார். நசரத்பேட்டை, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்...

7151
எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூவிருந்தவல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ...



BIG STORY